fbpx

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் உள்ள பெட்ரோல் பங்கின் கழிவறையில் இளம் காதல் ஜோடி அநாகரிகமாக நடந்து கொண்ட சம்பவம் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அந்த இளம் ஜோடியை தேடி வருகின்றனர்.

கடந்த 20ஆம் தேதி அன்று மாலை நேரத்தில் பைக்கில் வந்த 23 வயது மதிக்கத்தக்க …