fbpx

Uttar Pradesh: உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் மிட்டாய் தொண்டையில் சிக்கி 4 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இன்றைய பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் என்ன சாப்பிடுகிறார்கள் என்பதை அறிந்திருக்க வேண்டும். சமீப காலங்களில் சாக்லேட், பிஸ்கட் போன்ற பேக் செய்யப்பட்ட உணவுகளில் பூச்சிகள் காணப்படுவதால், சாக்லேட்களை கூட நம்ப முடிவதில்லை. அந்தவகையில் …

உத்திரபிரதேசத்தில் மணப்பெண் ஒருவர், தனது திருமணத்திற்காக ஒப்பனை செய்ய பியூட்டி பார்லருக்கு சென்றுள்ளார். அங்கிருந்து அவர் காதலனுடன் ஓட்டம் பிடித்துள்ளார். இதனை அறியாது அப்பாவியாய் ஊர்வலம் சென்று கொண்டிருந்த மணமகன், உண்மையை அறிந்து, தனது உறவினர்களுடன் மனமுடைந்து வீடு திரும்பினார்.

கடந்த ஜனவரி 30ஆம் தேதி, உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள கான்பூரின் சௌபேபூர் கிராமத்தில், திருமண …

உத்தரபிரதேசம் மாநிலம் கான்பூரில் 200 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

உத்தரபிரதேசத்தின் கான்பூரில் டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் மாநிலத்தில் தற்போது 200 ஆக உயர்ந்துள்ளது. இது குறித்து கான்பூர் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் அலோக் ரஞ்சன் கூறுகையில், “200க்கும் மேற்பட்ட நோயாளிகள் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். காசிராம் மருத்துவமனை …