fbpx

பாகிஸ்தானின் கராச்சியில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதக் குழுவின் நிதியாளரும் ஹபீஸ் சயீத்தின் நெருங்கிய உதவியாளருமான காரி அப்து ரஹ்மான் அடையாளம் தெரியாத ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், முகமூடி அணிந்த ஒருவர் துப்பாக்கியுடன் ரெஹ்மானின் கடைக்குள் வருகிறார். ரெஹ்மான் கவுண்டருக்குப் பின்னால் நின்று கொண்டிருந்தபோது, ​​அவரை துப்பாக்கியால்

பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த முன்னாள் காவல்துறை அதிகாரியின் மகன் தனது நண்பனை சுட்டு படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. தனது காதலியின் பர்கரை(Burger) நண்பன் சாப்பிட்டதால் ஆத்திரமடைந்த அவர் தனது நண்பனை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்திருக்கிறார்.

பாகிஸ்தான் நாட்டின் கராச்சி(Karachi) நகரைச் சேர்ந்தவர் நசீர் அகமது மிர். ஓய்வு பெற்ற காவல் துறை …