fbpx

கர்நாடக மாநிலம் சாத்தனூர் நகர் அருகே கெம்மலே கேட் பகுதியில் அரசு பேருந்து மீது நேருக்கு நேர் மோதியது. இதனை அடுத்து கார் கன்னாபின்னமாக நசுங்கியது. இதில் காரில் பயணம் செய்த ஆறு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். உயிரிழந்த 6 பேரில், நாகேஷ், புட்டராஜு, ஜோதிர்லிங்கப்பா, கோவிந்தா, குமார் ஆகிய ஐந்து பேர் அடையாளம் …