fbpx

காவேரி நீர்திறப்பு குறித்து தமிழ்நாடு சார்பாக தொடர்ந்த இடையீட்டு மனுவை, விசாரிக்க ஒட்டுமொத்த காவேரி விவகாரத்தையே விசாரிப்பதாற்காக புதிய அமர்வு அமைக்கப்படும் என்று தலைமை நீதிபதி அறிவித்திருந்த நிலையில், கர்நாடகா அரசு புதிய இடையீட்டு மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.

அதாவது தமிழகம் சார்பில் கேட்டிருப்பது இந்த ஆண்டு கர்நாடகாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு திறந்து விட …