fbpx

நிர்மலா சீதாராமன் மீதான வழக்கில் இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்.

அரசியல் கட்சிகளுக்கு கார்ப்பரேட் நிறுவனங்கள் வழங்கும் நன்கொடையில் வெளிப்படைத் தன்மை இல்லை என கூறி அதில் சீர்திருத்தம் கொண்டு வருகிறோம் என மத்திய பாஜக அரசு கடந்த 2018 ஆம் ஆண்டு தேர்தல் பத்திரம் என்ற திட்டத்தை அமல்படுத்தியது. இந்த திட்டத்தின் …

கர்நாடக மாநிலம் பெலகாவி பகுதியில் இளம் பெண் ஒருவருக்கு டிசம்பர் 5ஆம் தேதி நிச்சயதார்த்தம் நடக்கவிருந்தது. ஆனால் ஆதற்கு முன்னதாக டிசம்பர் 4ஆம் தேதியே அந்த இளம்பெண் தனது காதலுடன் வீட்டை விட்டு வெளியேறினர். இதனை தொடர்ந்து, ஒரு கும்பல், அந்த இளைஞனின் வீட்டிற்கு கடந்த டிசம்பர் 11ஆம் தேதி நள்ளிரவு 1 மணிக்கு சென்று …

பெற்ற குழந்தைகளுக்கு இருக்கும் அதே உரிமை தத்தெடுக்கப்பட்ட குழந்தைகளுக்கும் உண்டு எனவும் வளர்ப்பு பிள்ளைகளும் பெற்றோரின் வேலையை பெறலாம் என கர்நாடக உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

அரசுப் பணியில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் போது இறந்துவிட்டால், அந்த நபரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படுவதுண்டு. பெரும்பாலான நேரங்களில் அந்த வேலை இறந்தவரின மகனுக்கோ, …

போக்ஸோ சட்டம் குறித்த விழிப்புணர் மாணவர்களிடையே இருக்க வேண்டும் என்பதற்காக மாணவர்கள் அதைப்பற்றி தெரிந்துகொள்ளவேண்டும் என்று பெங்களூரு உயர்நீதிமன்றம் கர்நாடக அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.

கர்நாடகாவில் சிறுவர்கள் பாலியல் சீண்டலுக்கு ஆளாகின்றனர். துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்படுபவரகள் மீது பதியப்படும் சட்டத்தை போக்ஸோ சட்டம் என்று வரையறுக்கப்பட்டுள்ள. இந்த சட்டம் பள்ளிகளில் மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்கப்பட வேண்டும் என்று கர்நாடக உயர்நீதிமன்றம் …

குழந்தைகளை பாரபட்சமின்றி, உணர்வுடன் நடத்துமாறு பள்ளி ஆசிரியர்களுக்கு கர்நாடகா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பெங்களூருவில் உள்ள செயின்ட் ஜோசப் கான்வென்ட் சகோதரி கிளாரா இரண்டு மாணவிகள் காணாமல் போய்விட்டனர்.‌ இதனால் தலைமை ஆசிரியை தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனோன்ரி தாக்கல் செய்தார். மனுவை, விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிபதி பி.வீரப்பா தலைமையிலான உயர் நீதிமன்ற அமர்வு, மாணவர்களை மனிதாபிமானத்துடன் …

தனது மனைவியை உயர்கல்வி படிக்கவோ அல்லது வேலைக்கு செல்ல வேண்டும் என்று கணவன் கோருவதை கொடுமையாகக் கருத முடியாது என்று கர்நாடக உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது..

கர்நாடகாவை சேர்ந்த தம்பதியினர் அமெரிக்காவில் வசித்து வந்தனர். குடும்பத்தை நடத்தவும், மாதாந்திர செலவுகளை சமாளிக்கவும், தனக்கு வேலை தேடி, மேற்படிப்பு படிக்கும்படி கணவர் வற்புறுத்துவதாக மனைவி புகார் அளித்திருந்தார்.. இதுதொடர்பான …