கர்நாடகாவை சேர்ந்த ஓய்வுபெற்ற பேராசிரியர் ஒருவர் கடவுள் ராமரை இழிவுபடுத்தும் வகையில் கருத்து தெரிவித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஓய்வு பெற்ற பேராசிரியரும் எழுத்தாளருமான கே.எஸ்.பகவான் சமீபத்தில் ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்தார்.. அப்போது பேசிய அவர் ராமர் குடிகாரன் என்றும், தன் மனைவி சீதாவை காட்டுக்கு அனுப்பிவிட்டு அவரை பற்றி கவலைப்படவில்லை என்றும் கூறினார். மேலும் பேசிய அவர் “ராம ராஜ்ஜியம் பற்றி பேசப்படுகிறது… வால்மீகியின் ராமாயணத்தின் உத்தர […]