அமாவாசை நாள் என்பது மிக முக்கியமான வழிபாட்டு நாளாகும். இந்த நாளில் செய்யப்படும் வழிபாடுகள், தான தர்மங்கள், மந்திர பாராயணம் ஆகியவை பல மடங்கு அதிக பலனை கொடுக்கக் கூடியதாக நம்பப்படுகிறது. இந்த நாளில் நாம் செய்தும் வழிபாடுகளையும், தானங்களையும் நம்முடைய முன்னோர்கள் சூட்சம வடிவில் வந்து ஏற்று, நம்மை வாழ்த்துவதாக ஐதீகம். மாதந்தோறும் அமாவாசை திதி வந்தாலும் சில குறிப்பிட்ட மாதங்களில் வரும் அமாவாசை மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. […]

