தமிழகத்தின் கிராமப்புறங்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த காவல் தெய்வம் கருப்பசாமி. சங்கிலி கருப்பு, ஒண்டி கருப்பு, நொண்டி கருப்பு, மலையாள கருப்பு, சின்ன கருப்பு என பல பெயர்களிலும் வடிவங்களிலும் வழிபடப்படும் இவருக்கு, பெரும்பாலான அம்மன் கோவில்களில் காவல் தெய்வமாக தனி சன்னதி அமைக்கப்பட்டிருப்பது சாதாரணமல்ல. கருப்பசாமி தமிழகம் வந்ததற்கான முக்கியக் காரணம் மதுரை. மதுரையில் அழகர்கோவிலை காவலாக காத்து நிற்கும் பதினெட்டாம் படி கருப்பணசாமி எனும் வடிவமே, தமிழகத்தில் […]