டெல்லியின் மதங்கிர் பகுதியில் தினேஷ் – சாதனா என்ற தம்பதி வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர்.. இவர்களுக்கு திருமணமாகி 8 ஆண்டுகள் ஆன நிலையில் 6 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.. சாதனா தற்போது கர்ப்பமாக இருக்கிறார்.. இந்த நிலையில் இரவில் தூங்கிக் கொண்டிருந்த தனது கணவர் மீது சாதனா கொதிக்கும் எண்ணெயை ஊற்றி, பின்னர் அவர் மீது மிளகாய்ப் பொடியைத் தூவியுள்ளார். தனது 6 மாத மகள் […]