பெங்களூருவில் ஓடும் மெட்ரோ ரயில் முன் குதித்து ஒருவர் உயிரிழந்தார், இதனால் ரயில் சேவைகள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டன. கெங்கரி நிலையத்தை நெருங்கிக்கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடனத்து.. இதுகுறித்து தகவலறிந்த உடனேயே, கெங்கேரி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இறந்தவரை அடையாளம் காணத் தொடங்கினர். அவர் ஏன் ரயில் முன் குதித்து தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.. மைசூரு சாலைக்கும் சல்லகட்டாவுக்கும் இடையிலான சேவைகள் […]