காதலுக்கு வயது வரம்பு இல்லை என்பதை இந்தக் கேரளத் தம்பதியினர் நிரூபித்துள்ளனர். 50 ஆண்டுகளுக்கு முன்பு தங்கள் பதின்ம வயதில் தொடங்கிய ஒரு காதல், இரு குடும்பங்களின் பிள்ளைகள் முன்னிலையில் திருமணத்தில் முடிந்துள்ளது. தற்போது இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. முண்டக்கல் பகுதியைச் சேர்ந்த ஜெயபிரகாஷ், தனது பதின்ம வயதிலேயே ரஷ்மி மீது மிகுந்த காதல் கொண்டிருந்தார். ஆனால், அவளிடம் சொல்லப் பயந்து தனது காதலை மனதிற்குள்ளேயே […]

