கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.. பாலக்காடு நகருக்கு அருகே ஒரு வேனில் இருந்து வெடிப் பொருட்கள் நிரப்பப்பட்ட 100-க்கும் மேற்பட்ட பெட்டிகளைப் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இந்த சரக்கு முற்றிலும் ரகசியமாக கொண்டு செல்லப்பட்டதால், இந்த மீட்பு நடவடிக்கை அப்பகுதி முழுவதும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. பாலக்காடு மருத்துவக் கல்லூரிக்கு அருகே அந்த வாகனத்தில் இருந்து 100-க்கும் மேற்பட்ட ஜெலட்டின் குச்சிகள் அடங்கிய பெட்டிகளையும், 20-க்கும் மேற்பட்ட […]

