fbpx

கேரளாவில் அனந்தபுரா என்ற பகுதியில் அமைந்துள்ளது ஆனந்த பத்மநாதசுவாமி திருக்கோயில். இந்தியாவில் அமைந்துள்ள ஒவ்வொரு கோயிலுக்கும் ஒரு தனி சிறப்பு இருந்து வருகிறது. அந்த வகையில் இந்த கோயிலுக்கு சிறப்பான விஷயமாக கருதப்படுவது 150 வருடங்களாக முதலை இந்த கோயிலை பாதுகாத்து வருவது தான்.

9ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த சிறப்பு வாய்ந்த கோவிலை சுற்றியும் …

தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் பிரபல நடிகை அமலா பால்.. இந்த நிலையில் நடிகை அமலா பால் கேரள மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற திருவைராணிகுளம் மகாதேவர் கோவிலுக்கு சென்றுள்ளார்.. ஆனால் வேறு மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அமலா பாலுக்கு கோவிலுக்குள் நுழைய அனுமதி வழங்கப்படவில்லை.. எனவே அவர் …