கேரள அரசு எல்லைப்பகுதியை அளவிடுவதாகக் கூறி தமிழக எல்லையை ஆக்கிரமிப்பதாக தமிழ் ஆர்வலர்கள், அரசியல் தலைவர்கள் பரபரப்பு புகார் அளித்துள்ளனர். இது தொடர்பாக நாராயணன் திருப்பதி ’’ தமிழகம்-கேரள எல்லைகளை மறு அளவீடு செய்வதாக தன்னிச்சையாக கேரள அரசு செயல்பட்டு தமிழக மக்களின் நிலங்களை தங்களின் வருவாய் நிலங்கள் ஆக்கிரமித்து வருவது கண்டிக்கத்தக்கது. பல லட்சம் ஏக்கர் நிலங்களை கேரள கம்யூனிஸ்ட் அரசு அத்துமீறி முயற்சிசெய்துவரும் நிலையில் இதை தமிழக […]