இந்திய அரசு தேசிய விளையாட்டு விருது 2024 ஐ அறிவித்துள்ளது. பாரீஸ் ஒலிம்பிக்கில் இரட்டைப் பதக்கம் வென்ற இந்தியாவின் நட்சத்திர துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனு பாகர் உட்பட நான்கு வீரர்களுக்கு மேஜர் தியான் சந்த் கேல் ரத்னா விருது வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இதில் ஒலிம்பிக் பதக்கம் வென்ற மனு பாகர், உலக …