திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் நகரை சேர்ந்தவர் அப்பாஸ் (22) என்ற இளைஞர் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு கடைவீதி பகுதியில் செருப்பு கடை ஒன்றை இவர் நடத்தி வருகிறார். இந்த நிலையில், கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக தவறான அழைப்பின் மூலமாக தொலைபேசியில் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் அழைப்பு விடுத்திருக்கிறார். மேலும் அவர் தொடர்ச்சியாக அந்த இளைஞருக்கு வாட்ஸ் அப் மூலமாக குறுந்தகவலை அனுப்பி இருப்பதாக சொல்லப்படுகிறது. இது […]

சேலம் மாவட்டம் ஓமலூர் சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவி ஒருவரை கடந்த 4 தினங்களுக்கு முன்னர் கல்லூரியில் இருந்து கார் ஓட்டுநர் ஒருவர் கடத்தி சென்று விட்டதாக கூறப்படுகிறது. சேலம் ஓமலூரை சேர்ந்த அந்த மாணவி கோவை கோவில் பாளையத்தில் இருக்கின்ற ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் விடுதியில் தங்கி முதலாம் ஆண்டு படித்து வந்திருக்கிறார். இந்த நிலையில், 4️ நாட்களுக்கு முன்னர் அவர் கல்லூரியில் இருந்து வெளியே […]

காதல் திருமணம் என்றாலே பெற்றோர்களது எதிர்ப்பை மீறி தான் இளைய தலைமுறையினர் அதனை செய்து கொள்ள நேர்கிறது.ஆனால் பெற்றோர்கள் காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பது தற்காலத்து இளைஞர்களுக்கு வாழ்க்கையை எப்படி எதிர்கொள்வது என தெரியவில்லை என்று தான் என சொல்லப்படுகிறது. இளைய தலைமுறையினர் அப்படி இருப்பது உண்மைதான் ஆனால் அனைவரும் அப்படியே இருப்பதில்லை. ஒரு சாரார் வாழ்க்கையை எப்படி எதிர்கொள்வது திருமணத்திற்கு பின்னர் வாழ்க்கையை எப்படி நகர்த்திச் செல்வது என்று […]

திருவண்ணாமலை மாவட்ட பகுதியில் பசலுல்லா (53) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வீட்டு வேலைக்கு என்று கூறி, குவைத்தில் உள்ள ஏஜென்டிடம் சில பெண்களை ஒப்படைக்க திட்டமிட்டுள்ளார். ஜூன் 15ம் தேதி அன்று குவைத் செல்வதற்காக ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டை சேர்ந்த 7 இளம்பெண்கள் கொச்சி விமான நிலையத்திற்கு வந்துள்ளனர். அவர்களுடைய பாஸ்போர்ட் மற்றும் விசா ஆவணங்களை விமான நிலைய அதிகாரிகள் பரிசோதித்துள்ளனர். அப்போது அவை போலியானது என்று தெரிய […]

தன் இரு மனைவிகளிடம் இருந்து அனுதாபம் பெற செய்த காரியம் ஒன்று தனக்கே வினையான சம்பவம் மும்பையில் நிகழ்ந்துள்ளது. சந்தீப் கெய்க்வாட் என்பவர் மும்பையில் கல்யாண் நகரைச் சேர்ந்தவர். தனது இரு மனைவியிடமும் அனுதாபத்தைப் பெற தனது மூன்று நண்பர்களின் உதவியுடன் தானே தன்னை கடத்திய சம்பவம் மற்றும் அவரே சிக்கிய சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு காரணம் தனது மனைவிகள் தன்னை நன்றாக கவனிக்கவில்லை என்பதால் இதனைச் செய்ததாகக் […]