fbpx

குடும்பத் தகராறு காரணமாக ஐந்து மாத கர்ப்பிணி பெண்ணின் மீது கணவன் துப்பாக்கி சூடு நடத்தியுள்ள சம்பவம் இலங்கையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இலங்கையின் வடக்கு மாகாணமான கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள அங்கு ராஜன் குளம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட கரித்தாஸ் குடியிருப்பு பகுதியில் நேற்று இந்த சம்பவம் நடைபெற்று இருக்கிறது. கணவன் மனைவி இடையே ஏற்பட்ட வாய் …