fbpx

Bat: காங்கோவில் வௌவாலை சமைத்து சாப்பிட்ட சிறுவர்களிடம் இருந்து பரவிய நோய்த் தொற்றால் இதுவரை 53 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காங்கோவின் போலோகோ நகரில் கடந்த ஜன., 21ம் தேதி மூன்று சிறுவர்கள் வௌவாலை சமைத்து சாப்பிட்டுள்ளனர். அதை சாப்பிட்ட 48 மணி நேரத்தில் நோய் பாதிப்புக்கு ஆளாகி அவர்கள் இறந்தனர். அவர்களிடம் …