fbpx

சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் 50 வயதுமிக்க பெண் ஒருவர் பெண்கள் வார்டில் சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. அப்போது மர்ம நபர் ஒருவர் சிகிச்சையில் இருந்த அந்த பெண் நோயாளிடம் பாலியல் சீண்டலில் ஈடுப்பட்டதாக கூறப்படுகிறது. பெண் அலறிய சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் அந்த நபரை பிடித்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து போலீசாருக்கு …