விவசாயிகள் கௌரவிப்பு நிதியின் கீழ் தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு 21 தவணைகளில் மொத்தம் ரூ.12,764.08 கோடி வழங்கப்பட்டிருப்பதாக மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சௌகான் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற மக்களவையில் நேற்று திமுக உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர், தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களுக்கும் ஒவ்வொரு தவணையிலும் வழங்கப்பட்ட தொகையின் விரிவான விவரங்களைப் பட்டியலிட்டார்.விவசாயிகள் கௌரவிப்பு நிதி – பிஎம் கிசான் திட்டம் 2019 பிப்ரவரி […]

