பிரதம மந்திரியின் விவசாய ஊக்கத் தொகை கடந்த 2019-ம் ஆண்டிலிருந்து தற்போது வரை 13 தவணை ஊக்கத்தொகை விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு நேரடியாக பற்று வைக்கப்பட்டுள்ளது. PM KISSAN திட்டத்தில் தவணைக்கு ரூ. 2000/- வீதம் ஆண்டுக்கு மூன்று தவணையாக ஒரு விவசாய குடும்பத்திற்கு ரூ.6000/- விவசாய இடுபொருள் செலவினங்களுக்காக வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் பயனாளிகள் தொடர்ந்து பயனடைய ekyc, நில ஆவணங்கள் பதிவேற்றம் மற்றும் வங்கிக்கணக்குடன் ஆதார் எண் […]
Kissan account
பிரதமரின் விவசாயிகள் வருவாய் ஆதரவு திட்டம் என்பது நூறு சதவீதம் அளவிற்கு நிதியுதவி அளிக்கும் மத்திய அரசின் திட்டமாகும். இத்திட்டத்தின் கீழ் நிலம் வைத்திருக்கும் விவசாய குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் மூன்று தவணையாக வழங்கப்படுவது அவர்களுக்கு சமூகப் பொருளாதார பாதுகாப்பை அளிக்கிறது. இதுவரை 11 கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு 2.42 லட்சம் கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. மேலும் கொவிட் பெருந்தொற்றின் போது அமலில் இருந்த ஊரடங்கு காலத்தில் […]
வரும் 26-ம் தேதி விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் முன்னிலையில் நடைபெற உள்ளது.இது குறித்து வெளியான செய்தி குறிப்பில்; பி.எம்.கிசான் திட்டத்தில் அடுத்து விடுவிக்கப்பட உள்ள 13வது தவணைத்தொகையினை பெறும் பொருட்டு அனைவரும் e-kyc மூலம் பி.எம்.கிசான்கணக்கினை புதுப்பிக்க வேண்டும். பயனாளிகள் பொது சேவை மையம் மூலமாகவோ அல்லது தங்களது கைபேசி மூலமாகவோ, தாங்களாகவே ஆதார் எண்ணை கீழ்க்காணும் முறைகளில் உறுதி செய்து கொள்ளலாம். […]
பி.எம் கிசான் 14வது தவணைக்கு எப்படி விண்ணப்பிப்பது என்பதை பார்க்கலாம். பிரதமர் கிசான் யோஜனாவின் 13வது தவணையை பிரதமர் நரேந்திர மோடி சமிபத்தில் விடுவித்தார். பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தின் கீழ் நிலம் வைத்திருக்கும் ஒவ்வொரு விவசாய குடும்பத்திற்கும் ஆண்டுக்கு ரூ.6,000 தலா ரூ 2,000 வீதம் மூன்று தவணைகளாக வழங்கப்படுகிறது. இந்தத் திட்டம் 2 ஹெக்டேர் குறைவான நிலம் வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டது. பின்னர், […]
பிஎம்-கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 13வது தவணை தொகையாக 2000 ரூபாய் வரவில்லை என்றால் என்ன செய்வது என்பதை பார்க்கலாம். பிரதமரின் பிஎம் – கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு தலா ரூ.2000 வீதம் பிரதமர் நரேந்திர மோடி கடந்த மாதம் 27ம் தேதி விடுவித்தார். இத்திட்டத்தின் கீழ் 8 கோடிக்கும் அதிகமான விவசாயிகளின் கணக்குகளில் நேரடியாக மொத்தம் ரூ. 16,800 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. இன்னும் சில விவசாயிகளின் […]
பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற ஆதார் எண்ணை இன்றைக்குள் இணைக்க வேண்டும். மத்திய அரசின் பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் பயன்பெறும் வகையில் ஆண்டு ஒன்றிற்கு ரூ.6,000, வழங்கப்பட்டு வருகின்றது. ஒவ்வொரு ஆண்டும் 3 தவணையாக ரூ.2,000 வீதம் இந்த நிதி உதவி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகின்றது. இந்த […]
பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014-ம் ஆண்டு, தனது சுதந்திர தின உரையில் பிரதான் மந்திரி ஜன்-தன் யோஜனா திட்டத்தை அறிவித்தார். மக்கள் வசதியான முறையில் வங்கி, பணம் அனுப்புதல், கடன், காப்பீடு, ஓய்வூதியம் மற்றும் பிற நிதிச் சேவைகளை அணுகுவதை உறுதி செய்ய நாடு முழுவதும் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது. உங்களிடம் பிரதான் மந்திரி ஜன்-தன் யோஜனா கணக்கு இருந்தால், அதில் உள்ள பல்வேறு நிதிப்பலன்கள் குறித்து பார்க்கலாம்.. […]