பிஎம்-கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 13வது தவணை தொகையாக 2000 ரூபாய் வரவில்லை என்றால் என்ன செய்வது என்பதை பார்க்கலாம். பிரதமரின் பிஎம் – கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு தலா ரூ.2000 வீதம் பிரதமர் நரேந்திர மோடி கடந்த மாதம் 27ம் தேதி விடுவித்தார். இத்திட்டத்தின் கீழ் 8 கோடிக்கும் அதிகமான விவசாயிகளின் கணக்குகளில் நேரடியாக மொத்தம் ரூ. 16,800 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. இன்னும் சில விவசாயிகளின் […]
Kissan house
பிரதமர் கிசான் திட்ட விவசாய பயனாளிகள் eKYC செயல்முறையை செய்து முடிக்க வேண்டும். பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் தகுதி வாய்ந்த விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒரு முறை ரூ. 2,000 வீதம் என மொத்தம் மூன்று தவணையாக ஆண்டுக்கு ரூ.6,000 நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிதி, விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாகப் பரிமாற்றம் செய்யப்படும். விவசாயிகள் வருவாய் ஆதரவு திட்டத்தின் கீழ், 12-வது தவணை நிதியை பிரதமர் […]