fbpx

போபாலில் மைனர் சிறுவன் தன்னை ‘பாஸ்’ என்று அழைக்க மறுத்த 18 வயது நபரை கத்தியால் குத்தியதாக தெரியவந்துள்ளது. பாதிக்கப்பட்டவரின் சகோதரர் கொடுத்த புகாரின் பேரில், காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

போபாலில் உள்ள ஜஹாங்க்ராபாத்தில், ஜூநேட் கான் மற்றும் அவரது இளைய சகோதரர் ஷாத் கான் ஆகிய இருவரும், அங்கு கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த …

கன்னியாகுமரி மாவட்டத்தில், வாஷிங் மெஷினை ‘ஆன்’ செய்ய உதவிக்கு கூப்பிட்ட பக்கத்து வீட்டு பெண்ணை கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நித்திரவிளை அருகே பூத்துறை பகுதியைச் சேர்ந்தவர் யோகன்னான். இவர் அந்தமானில் வேலை செய்கிறார். அவரது மனைவி அபிலா (28) தனது 7 வயது …

கோவையில் கார் ஓட்டி வந்த பெண்ணிடம் வாடகை கார் ஓட்டுநர் கத்தியை காட்டி மிரட்டிய சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. சென்னைக்கு அடுத்த பெரிய நகரமான கோயம்புத்தூரில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும். இதனை சரி செய்வதற்காக தற்போது புதிய மேம்பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன. பாலங்கள் கட்டும் பணி நடைபெற்று வருவதால் போக்குவரத்து நெரிசல் அதிகமாகவே …

இந்து பெண்கள் அனைவரும் தங்களது பர்ஸில் கத்தியை வைத்து இருக்க வேண்டும் என விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பைச் சேர்ந்த பெண் ஒருவர் சர்ச்சை கருத்தை தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் சர்ச்சைக்குரிய விஷயங்களை பேசி அனைவராலும் அறியப்பட்ட, வலதுசாரி அமைப்பின் தலைவர் சாத்வி பிராச்சி, இவர் இந்து பெண்கள் தங்கள் பர்ஸில் சீப்பு மற்றும் உதட்டுச்சாயத்தை …