fbpx

தமிழகத்தையே பதற வைத்த கொடநாடு கொலை சம்பவம் தொடர்பாக விசாரித்து வரும் சிபிசிஐடி காவல்துறையினர் முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான மனோஜ் சாமியை விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பி இருக்கின்றனர்.

2014 ஆம் வருடம் நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் அமைந்துள்ள கொடநாட்டு பங்களாவில் கொள்ளை சம்பவம் நடைபெற்றது. இந்த சம்பவத்தின் போது பங்களாவின் காவலாளியான ஓம் பகதூர் …