fbpx

கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக விசாரணை நடந்து வருகிறது. வழக்கு தொடர்பாக சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தி 1500 பக்கங்களைக் கொண்ட விசாரணை அறிக்கையின் நகல் உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில், குற்றம் சுமத்தப்பட்ட 10 பேரும் கேரள மாநிலத்தைச் …