fbpx

கல்கத்தாவில் இருக்கின்ற ஒரு இரவு விடுதியில் போதைப்பொருள் கொடுக்கப்பட்டு சங்கிலியால் கட்டப்பட்ட குரங்கு ஒன்றை வாடிக்கையாளர்கள் வேடிக்கையாக கையில் பிடித்து விளையாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியிருக்கிறது. அந்த வீடியோ சமூக ஊடகங்களில் மிகப்பெரிய கடுமையான விமர்சனங்களை சந்தித்து இருக்கிறது ஆனாலும் அந்த விடுதி நிர்வாகம் இதனை முற்றிலுமாக மறுத்து இருக்கிறது.

சங்கிலியால் பிணைக்கப்பட்ட அந்த …