fbpx

கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் காரில் சென்று கொண்டிருந்த மனைவியை வழிமறித்து பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொலை செய்த கணவன் கைது செய்யப்பட்டார்.

கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்தவர் பத்மராஜன் (60). இவரது மனைவி அனிலா (40). கடந்த சில மாதங்களுக்கு முன்பு அனிலா அவரது நண்பர் ஹனீஸ் என்பவருடன் சேர்ந்து பேக்கரி கடை …

நிதி கொடுக்கல் வாங்கல் பிரச்சனையால், கேரளாவில்(KERALA) ஒரு நபர், பூட்டிய வீட்டிற்குள் இல்லத்தரசியின் மீது பெட்ரோலை(PETROL) ஊற்றி தீ வைத்துள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே இருவரும் உடல் கருகி உயிரிழந்தனர். இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவில் உள்ள கொல்லம் மாவட்டத்தில் அமைந்திருக்கும் …