தமிழகத்தின் மிகப்பெரிய காய்கறி மார்க்கெட்டான கோயம்பேடு சந்தையில் இன்றைய தினம் காய்கறி விலை குறைந்ததால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்தனர். தமிழகத்தில் பெய்து வந்த கோடை மழையின் காரணமாக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் விளைவிக்கப்படும் காய்கறிகளின் விளைச்சல் குறைவு ஏற்பட்டது. இதன் காரணமாக, கடந்த வாரங்களில் காய்கறி விலை உயர்வு ஏற்பட்டது. விலை உயர்ந்தாலும் பொதுமக்கள் காய்கறி வாங்குவதில் ஆர்வம் காட்டி வந்தனர். ஏனென்றால் இன்னும் விலை அதிகரிக்குமோ என்ற அச்சம் […]

வங்க கடலில் ஏற்பட்ட மாண்டஸ் புயலின் காரணமாக, பெய்த கனமழையால் தமிழகத்தில் பல்வேறு விதத்தில் பாதிப்புகள் ஏற்பட்டிருக்கின்றன.அந்த பாதிப்புகளை சரி செய்வதற்கான பணிகளை மாநில அரசு தொடங்கியிருக்கிறது. என்னதான் பாதிப்புகளை சரி செய்வதாக மாநில அரசு தெரிவித்தாலும், இந்த மழையின் காரணமாக, பாதிக்கப்பட்ட காய்கறி வியாபாரிகளின் நஷ்டத்தை மாநில அரசு ஈடுகட்டுமா என்பது சந்தேகம் தான். அந்த வகையில் சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் இந்த புயலின் தாக்கம் காரணமாக, […]