ஆசியாவிலேயே மிகப்பெரிய சந்தை என்ற ஒரு அடையாளத்தை தாங்கி பிடித்து கொண்டிருப்பது சென்னை கோயம்பேடு மார்க்கெட், ஆரம்பத்தில் பாரிமுனையில் உள்ள கொத்தவால் சாவடி மார்க்கெட் மிகப்பெரிய சந்தையாக திகழந்து கொண்டிருந்தது. இங்கிருந்துதான் சென்னை மக்களுக்கு மொத்தமாகவும், சில்லறையாகவும், காய்கறி, பழங்கள் விற்பனைக்கு சப்ளையாகி வந்தன. இந்நிலையில், போக்குவரத்து நெரிசல், இடநெருக்கடி, சுகாதார சீர்கேடு உள்ளிட்ட பல காரணங்களால் 1975-ம் ஆண்டு, கொத்தவால் சாவடி மார்க்கெட் கோயம்பேடுக்கு இடமாற்றம் செய்து விரிவாக்கம் […]