fbpx

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் சுற்றுச்சூழல் பூங்கா அமைக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் தனது அறிக்கையில்; சென்னையில் கிண்டி ரேஸ் கிளப் நிறுவனத்திற்கு குத்தகைக்கு விடப்பட்டு மீட்கப்பட்ட 160 ஏக்கர் நிலத்தில், அரசுப் புறம்போக்கு என்னும் வகைப்பாட்டில் இருக்கும் 118 ஏக்கர் நிலத்தில் மிகச்சிறந்த சுற்றுச்சூழல் பூங்கா …

ஆசியாவிலேயே மிகப்பெரிய சந்தை என்ற ஒரு அடையாளத்தை தாங்கி பிடித்து கொண்டிருப்பது சென்னை கோயம்பேடு மார்க்கெட், ஆரம்பத்தில் பாரிமுனையில் உள்ள கொத்தவால் சாவடி மார்க்கெட் மிகப்பெரிய சந்தையாக திகழந்து கொண்டிருந்தது. இங்கிருந்துதான் சென்னை மக்களுக்கு மொத்தமாகவும், சில்லறையாகவும், காய்கறி, பழங்கள் விற்பனைக்கு சப்ளையாகி வந்தன.

இந்நிலையில், போக்குவரத்து நெரிசல், இடநெருக்கடி, சுகாதார சீர்கேடு உள்ளிட்ட பல …