fbpx

சமீப காலமாக கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் அதிகரித்து வருகிறது. மேலும், இந்த வைரஸ் தொடர்ந்து, பரவுவதற்கான காரணம் என்னென்ன? என்று அந்த மாநில சுகாதாரத்துறை ஆய்வு நடத்தி வருகிறது. அதோடு, பல்வேறு பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாக அந்த மாநில அரசு சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம் இந்த நிபா வைரஸின் தாக்கம் கொரோனா தொற்றை விட …

கேரள மாநிலத்தில், ஒரு கல்லூரி மாணவி போதை மருந்து கொடுக்கப்பட்டு, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

அதாவது, கோழிக்கோடு தொட்டில் பாலம் அருகே ஆள் இல்லாத ஒரு வீட்டில், நிர்வாணமான நிலையில், ஒரு மாணவி கட்டி வைக்கப்பட்டிருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்தனர்.

அதன் பிறகு, சுயநினைவு இல்லாமல் இருந்த அந்த மாணவியை, அங்கிருந்து மீட்ட …