உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜில் ஒரு சிறிய விமானம் நடுவானில் திடீரென கட்டுப்பாட்டை இழந்து, நகரில் உள்ள ஒரு குளத்தில் விழுந்து நொறுங்கியது. அந்த விமானம் கே.பி. இன்டர் கல்லூரிக்குப் பின்னால் உள்ள நீர்நிலையில் விழுந்ததாகக் கூறப்படுகிறது. மீட்புக் குழுக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, நிலைமையை சீர்செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளன. அது இந்திய விமானப்படைக்குச் சொந்தமான ஒரு மைக்ரோலைட் விமானம் ஆகும், இருப்பினும் விபத்துக்கான காரணம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. என்ஜின் […]