கிருஷ்ணகிரி மாவட்ட பகுதியில் உள்ள கீரனப்பள்ளி கிராமத்தில் பெயிண்டர் வேலை செய்து வருகின்ற தமிழரசன் வசித்து வருகிறார். இவரின் மனைவி சந்தியா (21)  என்பவரை கடந்த 2 வருடங்களுக்கு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒன்றரை வயதில் மதுமிதா என்ற மகள் இருக்கிறாள்.  இந்த நிலையில் தமிழரசனுக்கும், அவரது மனைவி சந்தியாவுக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்திருக்கிறது. இதனால் மனமுடைந்த மனைவி கடந்த திங்கட்கிழமை அன்று […]