காதல் இரண்டு பேரை ஒன்று சேர்க்கிறது. அது அவர்களை வாழ்நாள் முழுவதும் ஒன்றாக இருக்க வைக்கிறது. பல காதலர்கள் தங்கள் வாழ்க்கையை திருமணத்துடன் மகிழ்ச்சியாகத் தொடங்குகிறார்கள். இருப்பினும், பல்வேறு காரணங்களுக்காக, சில பெற்றோர்கள் காதல் திருமணத்திற்கு சம்மதிக்காமல் போகலாம். இதன் காரணமாக, பல காதலர்கள் பெற்றோருக்குத் தெரியாமல் ஓடிப்போய் திருமணம் செய்து கொள்கிறார்கள். காதல் திருமணங்கள் இப்போதெல்லாம் மிகவும் சாதாரணமாகிவிட்டன. ஆனால் இந்தத் திருமணங்கள் புதியவை அல்ல. அவை புராணங்களிலும் […]