fbpx

கேரளா மாநிலம் கண்ணூர் மாவட்டம் பேரவூர் என்ற இடத்தில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி பெரும் விபத்து ஏற்பட்டது. கனமழை காரணமாக சாலையின் எதிரே வரும் வாகனம் தெளிவாக தெரியாததால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த விபத்து கண்ணூரில் உள்ள கல்லேரிராமமலை அருகே நிகழ்ந்துள்ளது. ஒரு பேருந்து மானந்தவாடியில் இருந்து கண்ணூர் நோக்கியும், …