ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,411 ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.. கிழக்கு ஆப்கானிஸ்தானில் ஞாயிற்றுக்கிழமை இரவு 6.0 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.. இந்த நிலநடுக்கத்தின் மையம் ஜலாலாபாத்திற்கு கிழக்கே சுமார் 17 மைல் தொலைவில் இருந்தது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை உள்ளூர் நேரப்படி இரவு 11:47 மணிக்கு முதல் வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டது.. அதைத் தொடர்ந்து […]
KUNAR PROVINCE
நேற்றிரவு ஆப்கானிஸ்தானின் வடகிழக்கு குனார் மாகாணத்தில் 6.0 என்ற ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.. உள்ளூர் நேரப்படி இரவு 11:47 மணிக்கு (1917 GMT) கிட்டத்தட்ட 200,000 மக்கள் வசிக்கும் ஜலாலாபாத் நகரத்திலிருந்து கிழக்கு-வடகிழக்கில் சுமார் 27 கி.மீ தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதைத் தொடர்ந்து குறைந்தது மூன்று பின்னதிர்வுகள் ஏற்பட்டது.. கிழக்கு ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானின் சில பகுதிகளில் நிலநடுக்கம் […]