திருமணம் செய்வதாக வாக்குறுதி அளித்து, உடலுறவு வைத்துக் கொண்ட பிறகு,ஜாதக பொருத்தம் இல்லை என்ற காரணத்தை சொல்லி திருமணம் செய்ய மறுப்பது, ஏமாற்றி பாலியல் உறவு கொண்ட குற்றம் தான் என்று டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த வழக்கில், சம்மந்தப்பட்ட ஆணுக்கு “திருமணத்திற்கு எந்த தடையும் இல்லை; ஜாதகப் பொருத்தம் உட்பட எந்த பிரச்சனையும் இல்லை” என்று மீண்டும் மீண்டும் உறுதி அளித்து, ஒரு பெண்ணுடன் நீண்ட காலமாக உடல் […]