ஆன்லைன் பரிவர்த்தனைகள் அசுர வளர்ச்சி அடைந்துள்ள அதே சூழலில், சைபர் கிரைம் கணிசமாக அதிகரித்துள்ளது என்பதில் சந்தேகமில்லை. பல்வேறு நூதன வழிகளை பயன்படுத்தி, சைபர் குற்றவாளிகள் லட்சக்கணக்கில் பணத்தை கொள்ளையடித்து வருகின்றனர்.. எனவே ஆன்லைனில் பண பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் போது, கவனமாக இருக்க வேண்டும்.. இந்நிலையில் KYC அப்டேட் செய்வதாக கூறி, சைபர் குற்றவாளிகள் செய்த மோசடியில் …