அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி அன்று பொது விடுமுறை அறிவித்ததை மீறி, ஊழியர்களுக்கு விடுமுறை வழங்காத 82 நிறுவனங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அக்டோபர் 2 ஆம் தேதி காந்தி ஜெயந்தி கொண்டாடப்படுவதால், நாடு முழுவதும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாளில், பள்ளி, கல்லூரிகள் உட்பட அரசு மற்றும் தனியார் அலுவலகங்களுக்கும் விடுமுறை காந்தி ஜெயந்தி …