‘எரிவாயு டேங்கர் லாரி உரிமையாளர் வேலை நிறுத்தம் இரண்டாம் நாளாக நேற்றும் நீடித்ததால் சிலிண்டர் கிடைக்காமல் மக்கள் தவித்தனர். கடந்த, 2016க்கு பின் பதிவு செய்யப்பட்ட, தகுதியான அனைத்து எரிவாயு டேங்கர் லாரிகளுக்கும் வேலை வாய்ப்பு வழங்க வலியுறுத்தி, தென் மண்டல எல்.பி.ஜி., டேங்கர் லாரி உரிமையாளர்கள், காலவரையற்ற ஸ்டிரைக்கை நேற்று முன்தினம் தொடங்கியுள்ளனர். இதுகுறித்து, சங்க தலைவர் சுந்தரராஜன் கூறியதாவது, தமிழகம் உட்பட ஆறு மாநிலங்களில், 4,000 எரிவாயு […]