‘கர்ப்ப சுற்றுலா’ என்று சொன்னால் தங்கள் குழந்தைகளுக்கு தானியங்கி உரிமைகளையும், பெரும்பாலும் சிறந்த எதிர்காலத்தையும் வழங்கும் நாடுகளுக்குப் பயணம் செய்யும் கர்ப்பிணித் தாய்மார்கள் தான் பலரின் நினைவுக்கும் வரும். பாஸ்போர்ட், சுகாதாரம், கல்வி மற்றும் சமூக நலன்களைப் பெறுவதற்காக பல தம்பதிகள் மேற்கொள்ளும் ஒரு திட்டமிட்ட நடவடிக்கை இது. ஆனால் நீங்கள் லடாக்கின் ஆரிய பள்ளத்தாக்கில் இந்தக் கருத்து முற்றிலும் தலைகீழாக மாறி உள்ளது.. அங்கு கர்ப்ப சுற்றுலா பற்றிய […]

லடாக்கின் லே நகரில் மாநில அந்தஸ்து கோரியும், லடாக்கை 6வது அட்டவணையின் கீழ் சேர்க்கக் கோரியும் நடந்த மிகப்பெரிய ப்போராட்டம் வன்முறையாக மாறியது, இது போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே கடுமையான மோதல்களுக்கு வழிவகுத்தது. அமைதியான முறையில் தொடங்கிய போராட்டம் ஒரு கட்டத்தில் வன்முறையாக மாறியது. இந்த வன்முறையில், 4 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். சில போராட்டக்காரர்கள் கற்களை வீசத் தொடங்கியதைத் தொடர்ந்து போலீசார் கண்ணீர் புகை […]