லடாக்கின் லே நகரில் மாநில அந்தஸ்து கோரியும், லடாக்கை 6வது அட்டவணையின் கீழ் சேர்க்கக் கோரியும் நடந்த மிகப்பெரிய ப்போராட்டம் வன்முறையாக மாறியது, இது போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே கடுமையான மோதல்களுக்கு வழிவகுத்தது. அமைதியான முறையில் தொடங்கிய போராட்டம் ஒரு கட்டத்தில் வன்முறையாக மாறியது. இந்த வன்முறையில், 4 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். சில போராட்டக்காரர்கள் கற்களை வீசத் தொடங்கியதைத் தொடர்ந்து போலீசார் கண்ணீர் புகை […]