தமிழகத்தில் கடந்த 2022ம் ஆண்டு 2ம் நிலை காவலர்களுக்கான தேர்வு நடந்தது. இதில் தமிழகம் முழுவதும் சுமார் 3500 க்கு மேற்பட்டோர் தேர்வு செய்யப்பட்டனர். தமிழகத்தில் உள்ள எட்டு பயிற்சி பள்ளிகளில் இவர்களுக்கு தற்போது பயிற்சி தொடங்கப்பட்டுள்ளது. அதேநேரம் திருச்சி அண்ணா நகரில் உள்ள காவலர் பயிற்சி பள்ளியில் இரண்டாம் நிலை காவலர் தேர்வில் தேர்ச்சி பெற்ற 371 பெண் காவலர்களுக்கு இங்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சி வகுப்பில் கலந்து […]