பொதுவாக அம்மனுக்கு தான் மாவிளக்கு ஏற்றி வழிபடுவது வழக்கம். அதுவும் வெள்ளிக்கிழமை, ஆடி மாதம், திருவிழா ஆகிய காலங்களில் தான் மாவிளக்கு ஏற்றுவார்கள். ஆனால் அம்மனை போல் பெருமாளுக்கும் மாவிளக்கு ஏற்றி வழிபடும் வழக்கம் உள்ளது. திருப்பதி ஏழுமலையானை நினைத்து வீடுகளில் மாவிளக்கு ஏற்றும் வழக்கம் உள்ளது. புரட்டாசி மாதத்தில் பெருமாளுக்கு மாவிளக்கு வைத்து வழிபடுபவர்கள், வழிபட வேண்டும் என நினைப்பவர்கள் முக்கியமான கவனிக்க வேண்டிய மற்றும் கடைபிடிக்க வேண்டிய […]

நம் வீட்டில் கடவுளை வழிப்படும் போது ஏற்றும் விளக்கு எந்த நாட்களில் அதனை சுத்தம் செய்ய வேண்டும் என்பதை தெரிந்துக்கொள்ளலாம். தெய்வீகமான குத்துவிளக்கின் அடிப்பாகத்தில் ஸ்ரீ பிரம்மாவும், அதன் நடுப்பகுதியான தண்டு பாகத்தில் ஸ்ரீ மகாவிஷ்ணுவும், விளக்கின் மேல் பாகத்தில் ஸ்ரீ சிவபெருமானும் உறைவதாகச் நம்பிக்கை. குத்துவிளக்கில் அலைமகள், மலைமகள், கலைமகள் ஆகிய முப்பெரும் தேவியரும் இன்னும் சில சக்திகளும் குடிகொண்டு உள்ளார்கள் என்று போற்றப்படுவதால், குத்துவிளக்கு, கடவுளின் அம்சமாகவே […]