fbpx

வயநாடு நிலச்சரிவில் பலி எண்ணிக்கை 358 ஆக உயர்ந்துள்ளது.

கேரளாவின் வயநாட்டில் கடந்த 30-ம் தேதி அதிகாலை பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டு 3 கிராமங்களில் பலத்த பாதிப்பு ஏற்பட்டது. இந்த பயங்கர நிலச்சரிவால் வீடுகள் மண்ணில் புதைந்து 358 பேர் உயிரிழந்துவிட்டனர். தொடர்ந்து அப்பகுதியில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. உயிரிழப்பு 500-ஐ தாண்டக்கூடும் என்று …

வயநாடு நிலச்சரிவில் பலி எண்ணிக்கை 344 ஆக உயர்ந்துள்ளது.

கேரளாவின் வயநாட்டில் கடந்த 30-ம் தேதி அதிகாலை பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டு 3 கிராமங்களில் பலத்த பாதிப்பு ஏற்பட்டது. இந்த பயங்கர நிலச்சரிவால் வீடுகள் மண்ணில் புதைந்து 344 பேர் உயிரிழந்துவிட்டனர். தொடர்ந்து அப்பகுதியில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. உயிரிழப்பு 500-ஐ தாண்டக்கூடும் என்று …

வயநாடு நிலச்சரிவு குறித்து தவறான தகவல் தெரிவித்த உள்துறை அமைச்சர் அமித்ஷா மீது நடவடிக்கை எடுக்க கோரி காங்கிரஸ் சார்பில் மாநிலங்களவையில் கொறடா ஜெய்ராம் ரமேஷ் உரிமை மீறல் நோட்டிஸ் வழங்கியுள்ளார்.

கேரளாவின் வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 344 ஆக அதிகரித்துள்ளது. ஏராளமானோரை காணவில்லை என்பதால், உயிரிழப்பு 500-ஐ தாண்டக்கூடும் …

வயநாடு நிலச்சரிவில் இதுவரை 270 பேர் உயிரிழந்துள்ளனர்.

கேரளா மற்றும் தமிழக எல்லைகளில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதில், கேரளா மாநிலம் வடக்கு கோழிக்கோடு பகுதியில் உள்ள விலாங்காடு மற்றும் மலையங்காடு பகுதிகளில் நேற்று ஏற்பட்ட நிலச்சரிவில் ஒருவர் காணாமல் போயுள்ளார். மேலும், அப்பகுதியில் இருந்த பல்வேறு வீடுகள், பாலம் மற்றும் சாலைகள் சேதமடைந்துள்ளது.…

கேரளா நிலச்சரிவில் இதுவரை 125 பேர் உயிரிழந்துள்ளனர்.

கேரளா மற்றும் தமிழக எல்லைகளில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதில், கேரளா மாநிலம் வடக்கு கோழிக்கோடு பகுதியில் உள்ள விலாங்காடு மற்றும் மலையங்காடு பகுதிகளில் நேற்று ஏற்பட்ட நிலச்சரிவில் ஒருவர் காணாமல் போயுள்ளார். மேலும், அப்பகுதியில் இருந்த பல்வேறு வீடுகள், பாலம் மற்றும் சாலைகள் சேதமடைந்துள்ளது.…

கேரளா மாநிலம் வயநாட்டில் வெளுத்து வாங்கும் கனமழை – மேப்பாடி, சூரல்மலை, முண்டகை பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டது. 3 இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவில் நூற்றுக்கும் மேற்பட்டோர் சிக்கி உள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் உள்ள மேப்பாடி அருகே இன்று அதிகாலை பல மலைப்பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டது, இந்த நிலச்சரிவில் நூற்றுக்கணக்கானோர் சிக்கியிருக்கலாம் …

தெற்கு எத்தியோப்பியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் 229 பேர் உயிரிழந்துள்ளனர். எத்தியோப்பியாவின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்த கனமழையால் ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டது. திங்களன்று கென்சோ ஷாசா கோஸ்டி மாவட்டத்தில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. ஏராளமானவர்கள் மண்ணில் புதைந்தனர். தகவல் அறிந்த மீட்பு குழுவினர் அங்கு விரைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.

உள்ளூர் …