செங்கோட்டை பகுதிக்கு அருகே பயங்கரவாத தாக்குதல் நடத்தலாம் என்று உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.. இதையடுத்து பாதுகாப்பு பன்மடங்கு பலப்படுத்தப்பட்டுள்ளது. சாந்தினி சவுக், அப்பகுதியில் உள்ள ஒரு முக்கிய கோயில் உட்பட, குறிவைக்கப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பா IED தாக்குதலைத் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. பயங்கரவாதக் குழு இந்தியாவில் ஒரு பெரிய தாக்குதலை நடத்த முயற்சிக்கக்கூடும் என்ற அச்சத்திற்கு மத்தில் இந்த […]

