சமீப காலங்களில், இரவில் சரியான நேரத்தில் தூங்குவது பலருக்கும் சாத்தியம் இல்லாததாக மாறிவிட்டது.. குறிப்பாக நகரங்களில் வசிப்பவர்களுக்கு இது முற்றிலும் சாத்தியமற்றது. ஊழியர்கள் ஷிஃப்ட் முறையில் வேலை செய்வதால், பலருக்கு சரியான நேரத்தில் தூங்குவதற்கான வாய்ப்பு கிடைப்பதில்லை. வாய்ப்பு உள்ள மற்றவர்களோ, தொலைக்காட்சி மற்றும் கைபேசிகளுடன் ஒட்டிக்கொண்டு தங்கள் தூக்கத்தை இழக்கின்றனர். இருப்பினும், போதுமான தூக்கமின்மை பல உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். இது முக்கியமாக இதய சம்பந்தப்பட்ட நோய்களை ஏற்படுத்துகிறது […]

