fbpx

மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் மாவட்டத்தில் பொது விசாரணையின் போது, ​​தனது மூத்த சக ஊழியர்கள் முன்னிலையில் சிரித்ததாகக் கூறி அரசு அதிகாரிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

மக்கள் கருத்து கேட்பு கூட்டத்தில் சிரித்ததற்காக இரண்டு அதிகாரிகளுக்கு கலெக்டர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இந்த அறிவிப்பு அக்டோபர் 30 அன்று வெளியிடப்பட்டது, இது சனிக்கிழமை மாலை சமூக ஊடகங்களில் வைரலானது. …

Smile: ஜப்பானின் யமகட்டா மாகாணத்தில் ஒரு நாளைக்கு ஒரு முறையாவது சிரிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மாதத்தின் 8வது நாளை சிரிப்பு தினமாக கடைபிடிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

ஜப்பானின் யமகட்டா பல்கலையில் சிரிப்பதால் ஏற்படும் நன்மைகள் பற்றி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அந்த ஆய்வில் இதய நோய் அபாயத்தை குறைக்க சிரிப்பு உதவுவதுஉறுதியானது. இதையடுத்து யமகட்டா மாகாணத்தில் வசிக்கும் மக்களின் ஆரோக்கியத்தை …