அப்பாவின் சொத்தில் பிள்ளைகளுக்கு பங்கு இருக்கிறதா? வாரிசுரிமை சட்டப்படி மகன்களுக்கு பங்கு இருப்பது போலவே, மகள்களுக்கும் பங்கு இருக்கிறதா என்ற சந்தேகம் இப்போது வரை பலருக்கும் இருந்து வருகிறது. அதிலும், அப்பாவுக்கு சுயமாக சம்பாதித்த சொத்து இருந்து, அதை உயிலாக எழுதி வைக்கவில்லை என்னும் பட்சத்தில், பெண்கள் தந்தையின் சொத்தில் உரிமை கோர முடியுமா? திருமணமான …
law
18 வயதுக்குட்பட்ட தனது மனைவியுடன் சம்மதத்துடன் உடலுறவு கொள்வது கற்பழிப்பு என்று பம்பாய் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது, மேலும் குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையையும் பெஞ்ச் உறுதி செய்தது.
தனி நீதிபதி கோவிந்த் சனாப் தனது உத்தரவில் , “18 வயதுக்குட்பட்ட ஒரு பெண்ணுடன் உடலுறவு கொள்வது அவள் திருமணமானவரா இல்லையா …
சம்பாதித்த சொத்துக்களை உயிலாக எழுதி வைப்பார்கள்.. ஆனால், பூர்வீக சொத்துக்களை உயிலாக எழுதி வைக்க முடியுமா? அப்பா உயில் எழுதி வைக்காத பட்சத்தில், மகளுக்கும் சொத்தில் உரிமை உண்டா? சட்டம் சொல்வது என்ன?
உயில் பத்திரம் :
ஒருவர் தன்னுடைய சொத்துக்களை தன்னுடைய வாழ்நாளுக்கு பிறகு, தன்னுடைய உறவினர்களுக்கு சேரும்படி எழுதி வைக்கும் பத்திரமே “உயில் …
மத்திய அரசு சேவைகள், மாநில அரசு சேவைகளை பெற ஆதார் கார்டு முக்கியம் ஆகி உள்ளது. சமீபத்தில் கூட பான் கார்டுகளை ஆதார் கார்டுடன் இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டு இருந்தது.ஆதாரில் தனிப்பட்ட நபர்களின் விவரங்கள் பயோ மெட்ரிக் முறையில் இருக்கிறது. இந்த ஆதார் அட்டை தற்போது அனைத்து விதமான அரசு மற்றும் …
Tax on Farmers: விவசாயிகளின் அனைத்து வருமானமும் வரி இல்லாதது என்று பொதுவாக நம்பப்படுகிறது, ஆனால் இது உண்மையல்ல. விவசாயிகளின் வருமானம் குறித்து வருமான வரிச் சட்டம் என்ன சொல்கிறது என்பதை தெரிந்து கொள்வோம்.
வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும் சீசன் மும்முரமாக நடந்து வருகிறது. ரிட்டர்ன் தாக்கல் காலம் தொடங்கி இரண்டு மாதங்கள் …
மேற்கு வங்காளத்தில் மட்டுமில்லாமல் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும், குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA) இன்னும் 7 நாட்களில், அமலுக்கு வரும் என்று பாஜகவின் மக்களவை எம்.பியான சாந்தனு தாக்கூர் உறுதி அளித்துள்ளார்.
மத்திய அமைச்சரான சாந்தனு தாக்கூர், மேற்கு வங்கத்தின் தெற்கு 24 பர்கானாஸில், கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று நடந்த பொதுக் கூட்டத்தில் உரையாற்றினார். …