நீட் வினாத்தாள் கசிவு விசாரணையில் அதிர்ச்சித் தகவல் வெளியாகி வருகிறது. இந்த வரிசையில் பீகாரில் கைதாகி இருக்கும் மாணவர்கள் தரப்பிலிருந்து, நீட் வினாத்தாள் கசிவு உறுதி செய்யப்பட்டுள்ளது.
மருத்துவப் படிப்புகளில் மாணவ, மாணவிகள் சேர உதவும் நீட் தேர்வு கடந்த மே 5-ம் தேதி நடைபெற்றது. நீட் தேர்வு நடைபெற்ற தினத்தில் ராஜஸ்தான் மாநிலத்தில் வினாத்தாள் …