வியட்நாமில் இடி மற்றும் சூறைக்காற்றுடன் பெய்த கனமழை காரணமாக கடலில் சுற்றுலா பயணிகளை ஏற்றிச்சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 34 பேர் உயிரிழந்தனர்; 20க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர். சுற்றுலா தளங்களுக்கு பெயர் பெற்றது தென் சீன கடற்பகுதியில் அமைந்துள்ள வியட்நாம். இதிலும் குறிப்பாக, ஹா லாங் வளைகுடா பகுதியில் அமைந்துள்ள சுற்றுலா தலங்களை காண தினமும் ஆயிரக்கண சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். சுற்றுலா பயணிகள் படகுகள் மூலம் […]